வலி வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த 36 ஏக்கர் மக்களின் காணி இன்று (26) சனிக்கிழமை மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது. ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய் , மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணி மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டன என்று தெல்லிப்பளை பிரதேச செயலர் தெரிவித்தார். எனினும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையூடான மாங்கொல்லை காணியிலுள்ள வீடுகள் விடுவிக்கப்பட்டவில்லை. அவை தொடர்ந்தும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பாவனையிலேயே இருக்கின்றன. காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் … Continue reading வலி வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed